mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / அரியலூர் மாவட்டத்தில் பரவலான மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் பரவலான மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் பரவலான மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கடலோரமாவட்டங்களில் வெளுத்துவாங்கும்.மழையின் தாக்கம் அரியலூர் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை.

இரவுமுதலேசெயங்கொண்டம்,அரியலூர்,திருமானூர்,செந்துறை உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் கொட்டிதீர்க்கும் மழையால் வணிகம் மற்றும் விவசாய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.பூவைத்துள்ளபருத்தி க்கு பாதிப்பு என கூறும் விவசாயிகள் நெல்,மிளகாய்,முத்துசோளத்திற்க்கு இந்தமழை உகத்தது என கருதுகிறார்கள். வணிகங்களை பொறுத்தவரை மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதால் வியாபாரம் மந்தமாக உள்ளதென தெரிவிக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல இயங்கினாலும் தனியார்பள்ளிகளில் சிலர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளித்துள்ளனர்.

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

2 comments

  1. Pingback: Playstar

  2. Pingback: slot

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *