mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / ஏரிகளை மீட்கும் விதமாக கலாம் நண்பர் குழு இளைஞர்கள் பனை விதைகள் நடவு செய்தனர்

ஏரிகளை மீட்கும் விதமாக கலாம் நண்பர் குழு இளைஞர்கள் பனை விதைகள் நடவு செய்தனர்

ஏரிகளை மீட்கும் விதமாக கலாம் நண்பர் குழு இளைஞர்கள் பனை விதைகள் நடவு செய்தனர்

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள  விளாகம் கிராமத்தை  சுற்றி உள்ள காரிஏரி. அய்யாவு ஏரி நாட்டார் குளம் சின்னகுட்டை உள்ளிட்ட   12 ஏரிகளில் 10,000 பனை விதைகள் நட இலக்கு நிர்ணயித்துள்ள கலாம் குழு இளைஞர்கள்  இது வரை நான்கு ஏரிகளில்கடந்த  நான்கு ஆண்டுகளாக 4000 விதைகள் நடவு செய்துள்ளனர் இதன் அடுத்த கட்டமாக .நேற்று  காலை  விளாகத்தில் இருக்கும் அய்யாவு உடையார் ஏரியில் 1000 விதைகளை நட்டனர்

இது குறித்து கலாம் நண்பர்கள்  குழு  ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வீரக்குமார்  கூறியது  பனிரெண்டு ஏரிகளில் மீதமுள்ள ஏழு ஏரி குளங்களிலும் பனை விதைகள் மழைக்காலத்திற்கு முன்பு விதைகளை நடவு செய்ய   முயற்சி செய்து வருகின்றோம் மொத்தம் 10,000 பனைமரங்களை உருவாக்குவதே எங்கள் லட்சியம் என்றார்  இந்நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டு இளைஞர்களை ஊக்கப்படுத்தினார். கலாம் நண்பர்கள் குழு இளைஞர்களின் செயல் சுற்றுவட்டார மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது

 

 

 

 

 

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

2 comments

  1. Pingback: Hawaiian Magic Mushrooms

  2. Pingback: yehyeh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *