mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / செந்துறை நீண்ட கால சுண்ணாம்புகல் சுரங்கங்களை மூட கோரிக்கை

செந்துறை நீண்ட கால சுண்ணாம்புகல் சுரங்கங்களை மூட கோரிக்கை

செந்துறை நீண்டகால சுண்ணாம்பு கல் சுரங்களை மூட மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியரிடம் மனு

செந்துறை தாலுக்கா மணப்பத்தூர் பஞ்சாயத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் கலந்துகொண்ட மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது

இதில் ஆதனகுறிச்சி புதுபாளையம் மக்கள் சார்பாக  சமூக ஆர்வலர் நீலமேகம் என்பவர்  மனு அளித்தார் அந்த மனுவில்

செந்துறை வடக்கு பகுதியில்  இயங்கிவரும்ராம்கோ மற்றும்   இந்தியா சிமெண்ட் ஆலைகளின் பழைய சுண்ணாம்புகல் சுரங்கங்களை ஆய்வு செய்து மூடவேண்டும் என்றும்  வருகின்ற 24-03-2018 அன்று புதுபாளையம் புதிய சுரங்கத்திற்காக நடக்க இருக்கும் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும்  புதிய சுரங்கம் வெட்ட அனுமதி  வழங்க கூடாது ஏன் எனில் மக்கள் சுவாசகோளாறு குடிநீர்மாசு விவசாயம் அற்ற நிலை என அவதி படுகிறார்கள்

இது சம்மந்தமாக  மாவட்ட ஆட்சியர் கருணையோடு பரிசீலிக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடபட்டுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கள் அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்திலும் மனு அளிக்கபட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *