mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / திருமானூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

திருமானூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

திருமானூர் அருகே  மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர்  கைது
அரியலூர் மாவட்டம். கீழப்பழுவூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் அமரஜோதி தலைமையில் போலீஸôர்  ரோந்து பணியில் ஈடுபட்டிருன்தனர்  அவ்வழியே  திருமானூர் கடந்து சாத்தமங்கலம் அருகே மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை மடக்கி  விசாரணை செய்தபோது

பெரம்பலூர் நாரணமங்கலம் கனகராஜ்( ஆலத்தூர் கேட் தினேஷ் இருவரும் அனுமதியின்றி பாபாநாசம் பகுதி கொள்ளிட ஆற்றிலிருந்து  லாரிகளில் மணல் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர் . இதையடுத்து போலீஸôர் அவர்களை கைது செய்து,2 லாரிகளை பறிமுதல் செய்தனர்

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

One comment

  1. I have read your article carefully and I agree with you very much. This has provided a great help for my thesis writing, and I will seriously improve it. However, I don’t know much about a certain place. Can you help me? https://www.gate.io/signup/XwNAU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *